Wednesday, February 22, 2017

வரம்.

பெறும்மழை
பெற்றெடுத்த
ஈரப்பொழுதுகளில்
நாம்
நனைந்து கொண்டே
நடைபயின்ற
நினைவுகள்
புன்னகையாய்
துவட்டுதல்
வரம்.
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...