Tuesday, February 21, 2017

நான் கிறுக்கிய 
சில எழுத்துக் கூட்டங்களை
நீ படிக்கும் போது
தானாய் உனக்குள் 
நிகழும் மாற்றங்கள்
சூட்டும் பெயரையே 
அதற்குத்தலைப்பாய் 
வைத்துவிடு

~*~



ல்ல்

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...