Wednesday, February 22, 2017

சுட்ட சொல்

சிதறிய மழைத்
துளியினும்
சிறியதாய்
விழுந்தது
சொல்லறித்த
மனம்..

~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...