உன்
திறவாத மனதில்திரண்டிருக்கும்
திரவியச் சோலையை
நான் திரைகடல்
ஓடிநாலும்
திரட்ட முடியாதே...
தீப்பிழம் பாய்
நீஇருக்க
திருடவும் முடியாதே...
பிரிதொருநாள்
நீ நனைவாய்...
நான் பிரிந்திருக்கும்
தருணங்களில்....
அன்று
உனது வேர்கள்
வழுவிழக்கும்
பூக்கள் மட்டும்
கவிப்பூக்களாய்
உன்மனதை
கணம் தாளாமல்
உடைத் தெறியும்...
அன்றுவரை
நான் பிரிந்தே
இருக்கிறேன்...
~*~
