Sunday, April 3, 2011

?ய்...

பொய்,மெய்
இவைகளிரண்டையும்
நீ சொல்லும் போது
நான்
நாய்
போலிருந்தேன்

வித்தியாசம்
நாய்கு வால்
எனக்கு தலை..

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...