Sunday, April 3, 2011

சுத்தம் சுகம் தரும்...

சுகமான காற்று
சுவாசத்திற்கு இல்லை....

உன்னையே
சுற்றி சுற்றி வந்தேன்
நீ தென்றல் என
எவனோ புகழ்ந்ததால்....

நீ சுத்தமாய் இல்லை...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...