எழுத்தாணி எடுத்தேன்...
எழுத்துப்பிழைகளாய்
இலக்கியம் கசிந்தது...
அதிலோ ஆயிரம்
இலக்கணப் பிழை...
புரிதவன் ரசித்தான்...
பிரித்தவன் கிழித்தான்...
பார்த்தவன் விழித்தான்..
படைத்தவன் சிரித்தான்....
நான் மட்டு நடுவிலே...
நல்லுறக்கத்தில் நடைபோட்டபடி....
~*~
எழுத்துப்பிழைகளாய்
இலக்கியம் கசிந்தது...
அதிலோ ஆயிரம்
இலக்கணப் பிழை...
புரிதவன் ரசித்தான்...
பிரித்தவன் கிழித்தான்...
பார்த்தவன் விழித்தான்..
படைத்தவன் சிரித்தான்....
நான் மட்டு நடுவிலே...
நல்லுறக்கத்தில் நடைபோட்டபடி....
~*~