ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன் ....
ஒவ்வொரு நொடியளும் நனைந்து கொண்டேன் .....
ஒருவித மகிழ்ச்சி ....
ஒருவித நேஹிழ்ச்சி ...
ஏன் என்று யோசித்தேன் ....
பின்பு யோசித்தது ஏன் என்று யோசித்தேன் .....
ஏதோ மரதி
நியாபகமாய் தொற்றிக்கொள்ள ....
மறந்ததை
நினைத்து நினைத்து .....
மனதில் உள்ள அனைத்தையும் மறந்தேன் .....
ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் நினைவில் ...
அதை நினைக்க முயன்றேன் ....
நினைவில் வந்து மறைந்தது - நான்
மறந்து போனது .....
நினைவில் நிறத்தும் மறந்து போக ....,
நினைவில் வந்ததும் மறந்து போக ....
விடியலே வந்து போனது ....பிறகென்ன
அனைத்தையும் மறந்து உறங்கப் போனேன் - ஆனால் ......
இன்றுவரை எனக்கு நினைவில் வரவில்லை
அன்று இரவு நான் ஏன்
உறங்க மறந்தேன் என்று ........
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Tuesday, January 5, 2010
பேனா ......
அன்பை சொல்லி ...
அறிவை சொல்லி ...
அழகை சொல்லி ...
அழுகை சொல்லி ...
ஆணவம் சொல்லி ...
அடக்கம் சொல்லி ...
அறிவியல் சொல்லி ...
நடப்பை சொல்லி ...
கவலை சொல்லி ...
கானம் சொல்லி ...
கதைகள் சொல்லி ...
கவிதை சொல்லி ...
கற்பனை சொல்லி ...
கடவுள் சொல்லி ...
காற்றை சொல்லி ...
காதல் சொல்லி ...
பிரிவை சொல்லி ...
பிழைகள் சொல்லி ...
பாதை சொல்லி ...
இனிமை சொல்லி ...
இயற்கை சொல்லி ...
இதயம் சொல்லி ...
விளக்கம் சொல்லி ..
வார்த்தை சொல்லி ...
வானம் சொல்லி ...
வர்ணனை சொல்லி ...
வாழ்ல்க்கை சொல்லி ...
உறவை சொல்லி ...
உலகை சொல்லி ...
உயிரை சொல்லி ...
மௌனம் சொல்லி ...
மனதை சொல்லி ...
மண்ணை சொல்லி ...
விண்ணை சொல்லி ...
உன்னை சொல்லி ...
என்னையும் சொல்கிறது ...........
ஊமைப் பேனா ......
அறிவை சொல்லி ...
அழகை சொல்லி ...
அழுகை சொல்லி ...
ஆணவம் சொல்லி ...
அடக்கம் சொல்லி ...
அறிவியல் சொல்லி ...
நடப்பை சொல்லி ...
கவலை சொல்லி ...
கானம் சொல்லி ...
கதைகள் சொல்லி ...
கவிதை சொல்லி ...
கற்பனை சொல்லி ...
கடவுள் சொல்லி ...
காற்றை சொல்லி ...
காதல் சொல்லி ...
பிரிவை சொல்லி ...
பிழைகள் சொல்லி ...
பாதை சொல்லி ...
இனிமை சொல்லி ...
இயற்கை சொல்லி ...
இதயம் சொல்லி ...
விளக்கம் சொல்லி ..
வார்த்தை சொல்லி ...
வானம் சொல்லி ...
வர்ணனை சொல்லி ...
வாழ்ல்க்கை சொல்லி ...
உறவை சொல்லி ...
உலகை சொல்லி ...
உயிரை சொல்லி ...
மௌனம் சொல்லி ...
மனதை சொல்லி ...
மண்ணை சொல்லி ...
விண்ணை சொல்லி ...
உன்னை சொல்லி ...
என்னையும் சொல்கிறது ...........
ஊமைப் பேனா ......
Paenaa.....
Patchai....
Manjal....
Vellai....
Sivappu....
Oothaa....
Neelam....
Ena,
anaitthu
nirangalaium
ezhuthukirathu
karuppup paenaa..
Manjal....
Vellai....
Sivappu....
Oothaa....
Neelam....
Ena,
anaitthu
nirangalaium
ezhuthukirathu
karuppup paenaa..
Kalankaathe....
Nee
kalankum
pothellaam
Un
kanneer
un
kannatthai
thazhuvum
munbu
en
karankal
un
kankalai
thazhuvum.....
kalankum
pothellaam
Un
kanneer
un
kannatthai
thazhuvum
munbu
en
karankal
un
kankalai
thazhuvum.....
இருள் அழித்து இருலாகிறேன் .....
உன்னை
இருள்
சூலும்
போதெல்லாம்
ஒழி
தருகிறேன்
நிலவாக ......
உன்னை
ஒழி
சூழும்
போதெல்லாம்
இருலாகிரேன்
உன்
நிழலாக .......
இருள்
சூலும்
போதெல்லாம்
ஒழி
தருகிறேன்
நிலவாக ......
உன்னை
ஒழி
சூழும்
போதெல்லாம்
இருலாகிரேன்
உன்
நிழலாக .......
Friday, January 1, 2010
நான் அவன் இல்லை - 2
அன்று
திருட்டு கொடுத்தது
நான்
திருடியது
நீ....
இன்று
திருட்டு கொடுத்தது
நீ
திருடன்
அவன்....
நான் அவன் இல்லை
NAAN AVAN ILLAI...
திருட்டு கொடுத்தது
நான்
திருடியது
நீ....
இன்று
திருட்டு கொடுத்தது
நீ
திருடன்
அவன்....
நான் அவன் இல்லை
NAAN AVAN ILLAI...
நான் அவன் இல்லை - 1
என்னைப் போருதவரெயில்
இப் ப்றேம்மாண்ட
பிரபஞ்சத்திலேயே
மிகவும் சாமர்த்திய
சாலியான திருடி
அவள்மட்டும் தான்
ஆனால்
அவளைவிடவும்
சாமர்த்திய சாலியான
திருடன் அவன்....
நான் அவன் இல்லை
இப் ப்றேம்மாண்ட
பிரபஞ்சத்திலேயே
மிகவும் சாமர்த்திய
சாலியான திருடி
அவள்மட்டும் தான்
ஆனால்
அவளைவிடவும்
சாமர்த்திய சாலியான
திருடன் அவன்....
நான் அவன் இல்லை
Theriumaa "VAANAVILLIN VARALAARU"....
Thanathu nirvaanak
kolathai maraikka
sooriyak kathirilaikalai
maekankalin oode seluthi
vaanat thari kondu
iyarkai neitha
vannappudavai
vaanavil....
kolathai maraikka
sooriyak kathirilaikalai
maekankalin oode seluthi
vaanat thari kondu
iyarkai neitha
vannappudavai
vaanavil....
கடலலை திருடர்கள் ....
கால்கொலுசொளிக்க நீ
கடற்கரை மணலில்
கடந்து சென்றாய் ...
காற்றில் வந்த கானம்
காதுகளில் ஒலித்ததும்
கண்விழித்தேன் .....
காணவில்லை உன் காலடி தடங்களை ....
களவாடி சென்று விட்டன
கடலலைகள் .......
கடற்கரை மணலில்
கடந்து சென்றாய் ...
காற்றில் வந்த கானம்
காதுகளில் ஒலித்ததும்
கண்விழித்தேன் .....
காணவில்லை உன் காலடி தடங்களை ....
களவாடி சென்று விட்டன
கடலலைகள் .......
மௌனமாய்.......
இரவுக்குள் பொழுது ....
இருளுக்குள் நான்....
நிலவொளிபட்டு மின்னும்
நீர்துழிகள் வெளிப்படுத்தும்
வெளிவராத வார்த்தைகளை
மௌனமாய்.......
இருளுக்குள் நான்....
நிலவொளிபட்டு மின்னும்
நீர்துழிகள் வெளிப்படுத்தும்
வெளிவராத வார்த்தைகளை
மௌனமாய்.......
கருடன் வட்டமிடுகிறது ....
Subscribe to:
Posts (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
