Friday, January 1, 2010

மௌனமாய்.......

இரவுக்குள் பொழுது ....
இருளுக்குள் நான்....
நிலவொளிபட்டு மின்னும்
நீர்துழிகள் வெளிப்படுத்தும்
வெளிவராத வார்த்தைகளை
மௌனமாய்.......

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...