Friday, January 1, 2010

கடலலை திருடர்கள் ....

கால்கொலுசொளிக்க நீ
கடற்கரை மணலில்
கடந்து சென்றாய் ...
காற்றில் வந்த கானம்
காதுகளில் ஒலித்ததும்
கண்விழித்தேன் .....
காணவில்லை உன் காலடி தடங்களை ....
களவாடி சென்று விட்டன
கடலலைகள் .......

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...