Friday, January 1, 2010

கருடன் வட்டமிடுகிறது ....


கள்ளிக் காட்டில் காத்திருக்கிறேன் ....
கருடன் வட்டமிடுகிறது..
காலத்துடன் காணவா ....
இல்லையேல் ...
தவிக்கும் உயிர் தவறிவிடும் .....
"கருடன் வட்டமிடுகிறது"..

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...