என் வீட்டு சங்குப் பூ
உன் கழுதைப் பார்த்ததில்லை.......
என் பூந்தொட்டியில் மலர்ந்த ரோஜா
உன் இதழ்களைப் பார்த்ததில்லை..........
என் மீன் தொட்டியில் நீந்தும் மீன்கள்
உன் கண்களைப் பார்த்ததில்லை.........
என் தொட்டது மல்லிகை
உன் முகத்தைப் பார்த்ததில்லை........
என் வீட்டு கொடிமுல்லை
உன் கூந்தலைப் பார்த்ததில்லை........
பார்த்திருந்தால்.......
இறக்கும் முன்பே
சொர்க்கத்தைக் கண்டிருக்கும்.........
என்னைப் போல.......
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Saturday, June 5, 2010
Subscribe to:
Posts (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...