Saturday, June 5, 2010

நீ என் சொர்க்கம்.......

என் வீட்டு சங்குப் பூ
உன் கழுதைப் பார்த்ததில்லை.......
என் பூந்தொட்டியில் மலர்ந்த ரோஜா
உன் இதழ்களைப் பார்த்ததில்லை..........
என் மீன் தொட்டியில் நீந்தும் மீன்கள்
உன் கண்களைப் பார்த்ததில்லை.........
என் தொட்டது மல்லிகை
உன் முகத்தைப் பார்த்ததில்லை........
என் வீட்டு கொடிமுல்லை
உன் கூந்தலைப் பார்த்ததில்லை........

பார்த்திருந்தால்.......
இறக்கும் முன்பே
சொர்க்கத்தைக் கண்டிருக்கும்.........

என்னைப் போல.......

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...