Thursday, March 28, 2013

புத்தகத்திற்காக............

எனது பேனா
பெற்றெடுக்கும்
பிரளயப்பூக்களுகாக
புத்தகமே,
உன் அனுமதி இன்றி
உன்னை அற்ப
ணிக்கிரியன் ...
பிழைகள் பொறு...
பிறித்தறி...
கிறுக்கலில் சிறி...
கிழித்தால் வலிதாங்கு...
புரியாத பொருள் கொள்...
புரிந்த பின்னும் மௌனம் கொள்...
என் எழுத்துக்கு ஈடு கொடு...
எண்ணத்திற்கு வாழ்வுகோடு...
மயானம் செல்லும்வரை மடிகிட...
நான் மடிந்த பின்னால் மயங்காதே...
நீ மலர்ந்து கிடக்க மற்றும் ஒரு மடிகிடைக்கும்..
அன்று...
எனை மறுபடியும் பெற்றெடுத்து பேசவை..
நன்றிகளுடன்..
~*முத்தரசு*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...