தூயத் துளிகள்
தூரத் தூர
நனைவோம் வா
பின் தும்மல்களோடு
தலை துவட்ட உன்
ஈர முந்தானை முனை போதும்...
தூரத் தூர
நனைவோம் வா
பின் தும்மல்களோடு
தலை துவட்ட உன்
ஈர முந்தானை முனை போதும்...
~☆~
நெருப்பின் நிழலில்
குளிர்காய நீ வேண்டும்....
நெருப்போடு காய
உடல் மட்டும் போதும்....
குளிர்காய நீ வேண்டும்....
நெருப்போடு காய
உடல் மட்டும் போதும்....
~*~
வழக்கமாக வாழ்ந்து விட
விருப்பமில்லை எனக்கு....
விருப்பமில்லை எனக்கு....
வா
விசித்திரமாய் விளையாடலா
~*~
வழக்கமாக வாழ்ந்து விட
விருப்பமில்லை எனக்கு....
விருப்பமில்லை எனக்கு....
வா
விசித்திரமாய் விளையாடலா
~*~
காதல்
எனக்கு பழகிப்போன வலியை பலவழிகளில் தரும்
போதிமரம்
எனக்கு பழகிப்போன வலியை பலவழிகளில் தரும்
போதிமரம்
~*~
சாளரத் தென்றல்
இல்லாப் பொழுதிலும்
சாமரம் விசிரிட நீ வேண்டும்....
நான்
சத்தமின்றி உன் மடியுறங்க
அரசு விடுமுறை தினம்
வேண்டும். .
இல்லாப் பொழுதிலும்
சாமரம் விசிரிட நீ வேண்டும்....
நான்
சத்தமின்றி உன் மடியுறங்க
அரசு விடுமுறை தினம்
வேண்டும். .
.
~☆~
~☆~
கலக்கம் வேண்டாம்...
காதலுக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லை....
கவிதைகளுக்கு பக்கத்தில்
கனவு விரித்து சற்று
கண்ணயர்ந்த பொழுதுகள்
மணம் மாறாமல் இன்றும்
திரிகிறது. ...
காதலுக்கும் எனக்கும்
சம்பந்தம் இல்லை....
கவிதைகளுக்கு பக்கத்தில்
கனவு விரித்து சற்று
கண்ணயர்ந்த பொழுதுகள்
மணம் மாறாமல் இன்றும்
திரிகிறது. ...
~☆~
மயக்கும் மயில் தோகை வண்ணம்
வருட வருட மறந்தது
மனம்
வருட வருட மறந்தது
மனம்
~*~
எப்பொழுதும் உள்ளிருந்து
வருவதில்லை கவிதை....
நீ உடன் உள்ள போது
வருவதேயில்லை கவிதை...
வருவதில்லை கவிதை....
நீ உடன் உள்ள போது
வருவதேயில்லை கவிதை...
~☆~
இராஜாலி நான்
உன்னைத் தேடவே பிறவி எடுத்து
உயரே பறக்கிறேன்....
உன்னைத் தேடவே பிறவி எடுத்து
உயரே பறக்கிறேன்....
~*~
கவிதைகளுக்கு கின்னஸ் சாதனை
தருவார்களா??
போட்டியிட நான் தயார்
காதல் தந்த வரம்....
தருவார்களா??
போட்டியிட நான் தயார்
காதல் தந்த வரம்....
~☆~
சகா வரம் தா...
இல்லையேல் சாவுக்கும்
கற்றுத் தந்து விடுவேன்
காதலால் கொலை செய்து
கவிதைகளால் உயிர்த்தெழ.....
இல்லையேல் சாவுக்கும்
கற்றுத் தந்து விடுவேன்
காதலால் கொலை செய்து
கவிதைகளால் உயிர்த்தெழ.....
~☆~
மெய் எழுதி
பொய்தக் கவிதை
நம் காதல்
பொய்தக் கவிதை
நம் காதல்
~*~
நிலா நீ உவமை
அவள்
உயிர்வடிவம்
அவள்
உயிர்வடிவம்
~*~
கதைக்காத கதையாய்
சிதைபட்ட சிதை
என் காதல்
சிதைபட்ட சிதை
என் காதல்
~*~
என் வலி
உன் சிரிப்பில்
ஒலிக்கிறது
உன் சிரிப்பில்
ஒலிக்கிறது
~*~
முட்கள் தீண்டித் தீண்டி
தீட்டிய வண்ணம்..
தீட்டிய வண்ணம்..
சிவப்பு ரோஜா
~*~
ஐயம் எனக்கு இல்லை
உன்னுள் இரண்டிதையம்
குறையாமல் உண்டு....
உன்னுள் இரண்டிதையம்
குறையாமல் உண்டு....
~*~
யாழ் நாண்
சுண்டி இழுக்கிறாய்
பாழ்பட்டேன் நான்
சுண்டி இழுக்கிறாய்
பாழ்பட்டேன் நான்
~*~
திருட்டுக் கவிதைகளா உனதென்றாள்.....
திருட்டுப் போனதால்
வந்ததென்றேன்....
வந்ததென்றேன்....
திருடியது யாரென்றால்.....
நீ என்றேன்....
~☆~
மணக்காத
மலர்ச் செண்டு வாங்கினேன்
மனம் மலர்ந்துச் சென்றால்
குழந்தை....
மலர்ச் செண்டு வாங்கினேன்
மனம் மலர்ந்துச் சென்றால்
குழந்தை....
~☆~
வா
காத்திருத்தல்
வரமா சாபமாவென
அறிய ஆவல் எனக்கு
காத்திருத்தல்
வரமா சாபமாவென
அறிய ஆவல் எனக்கு
~*~
எவனோ எழுதியப்
பாடலை
அவளுக்குப் பிடிக்குமென
பாடச் சொல்லிக் கேட்டாள்.....
முடியாதெனச் சொல்லி
எனக்குப் பிடித்த
அவளைப் பற்றி ஒருப்
பாட்டெழுதிக் கொடுத்தேன்....
பாடலை
அவளுக்குப் பிடிக்குமென
பாடச் சொல்லிக் கேட்டாள்.....
முடியாதெனச் சொல்லி
எனக்குப் பிடித்த
அவளைப் பற்றி ஒருப்
பாட்டெழுதிக் கொடுத்தேன்....
என்னையே பிடித்துப் போனது....
~☆~
தீடீரென கொட்டும்
கவிதைகளுக்கு காரணம்
கேட்கிறது நட்பு....
கவிதைகளுக்கு காரணம்
கேட்கிறது நட்பு....
எனக்குத்தான் காதல் இல்லை....
இருப்பவர்களுக்காகவும்
இருந்தவர்களுக்காகவும்
இருந்தவர்களுக்காகவும்
இருக்கட்டுமென சில கிறுக்கல்கள்
எனச்சொன்னேன்....
எனச்சொன்னேன்....
~☆~
ஓட ஓட விரட்டுகிறாய்...
கூட வரச் சொன்னால் முறைக்கிறாய் நீ...
கூட வரச் சொன்னால் முறைக்கிறாய் நீ...
~☆~
வார்த்தை ஜாலங்கள் தெறியாது எனக்கு.....
பிய்த்து எரிகிறேன்
கவிதையாகிறது....
பிய்த்து எரிகிறேன்
கவிதையாகிறது....
~☆~
சுடச் சுட இட்டிலி...
சுவையான சட்டினி...
கப கபக்கும் பசி...
கயிறின்றி கட்டிப் போடுகிறது
காதல்....
சுவையான சட்டினி...
கப கபக்கும் பசி...
கயிறின்றி கட்டிப் போடுகிறது
காதல்....
~☆~
தை....
நீ கிழித்த இதயத்தில் வழிகிறது உயிர்
நீ கிழித்த இதயத்தில் வழிகிறது உயிர்
~*~
வை
உன் குரல் கேட்கவே சேட்டை செய்கிறேன்...
உன் குரல் கேட்கவே சேட்டை செய்கிறேன்...
~*~
விலாசம் சொல்லும் மல்லி
கூந்தலூர்த் தேடி
பின்தொடர்கிறேன் நான்...
கூந்தலூர்த் தேடி
பின்தொடர்கிறேன் நான்...
~*~
நீளப் பெருங்கடல் பேதையில்லாத் தீவில்
போதையுடன் நான்...
போதையுடன் நான்...
~*~
மஞ்சள் குங்குமம்
கற்சிலைகள் மீதே கடைசிக்காலம்
கற்சிலைகள் மீதே கடைசிக்காலம்
~*~
காந்தச் சுரங்கம் நீ
இரும்பாய் இல்லாததால்
ஈர்க்காமல் போனதோ
இதயம்
இரும்பாய் இல்லாததால்
ஈர்க்காமல் போனதோ
இதயம்
~*~
வெற்றிடம் நான்
எனை நிறப்பும்
வெறுமை நீ
~*~
கருந்திரை,வெண்குண்டு
பார்க்கும் போதெல்லாம்
போர்க்களமாகிறது மனம்
~*~
உனக்குப் பிடித்த வண்ணம்
என்னையும் பிடித்தது
~☆~
பசுமை நினைவுகள்
நீளப் பெறும் கனவு...
~*~
கவிச்சக்கை சுவற்றில்
காதல் சாறு...
~*~
கனவின்
மரபுவழி கவிதைகள்
பிறப்பது காதல் எனப்படும்
~*~
எனை நிறப்பும்
வெறுமை நீ
~*~
கருந்திரை,வெண்குண்டு
பார்க்கும் போதெல்லாம்
போர்க்களமாகிறது மனம்
~*~
உனக்குப் பிடித்த வண்ணம்
என்னையும் பிடித்தது
~☆~
பசுமை நினைவுகள்
நீளப் பெறும் கனவு...
~*~
கவிச்சக்கை சுவற்றில்
காதல் சாறு...
~*~
கனவின்
மரபுவழி கவிதைகள்
பிறப்பது காதல் எனப்படும்
~*~
