தலைக்குமேல்
திறந்த வானம் ....
தொலை தூரம் சென்று
தொலை தூரம் சென்று
தொலைந்து விட துணிகிறேன்....
தொட்டு விடும் தூரத்தில்....
தொடர்ந்துகொண்டே
தொட்டு விடும் தூரத்தில்....
தொடர்ந்துகொண்டே
இருக்கிறாய் நீ மட்டும்
துணையாய் .....
துணையாய் .....
அனேக நாட்கள் கழித்து
மச்சில் படுத்து
மேகம் தேடிய தருணம் ...
தேகம் சிலிர்த்த தென்றலின்
தேகம் சிலிர்த்த தென்றலின்
சாரத்தோடு சிந்தையிலிருந்து
எகிரி குதித்த எண்ணச் சிதறல் ...
~*~
No comments:
Post a Comment