Tuesday, February 21, 2017

சண்டை

வழக்கம்போல் 
உன்னோடு 
சண்டையிட்டு வந்து 
படுத்துக் கொண்டேன்...
விழித்ததும் 
வாட்டியது
தனிமை...
~☆~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...