Tuesday, February 21, 2017

தப்பிசிற்றா.... கைபுள்ள.....

முறைத்த விழிகளால்
வரைமுறையற்று
வன்முறை செய்கிறாய்
வெறித்த விழிபிதுங்கி
வெற்றுச் சிரிப்போடு
தப்பி ஓடநினைக்கிறேன்...


~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...