Tuesday, February 21, 2017

விழித்துக்கொள் தமிழா...

கடைசி
விவசாயியின்
அழுகிய உடலில்
நெளியும் புழுக்களை
வறுத்து உண்ணும் 
நிலை வரும் வரை
அவனின் அருமை
நமக்குத் தெரியாது...
ம.முத்தரசு
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...