காலையில் எழுந்ததும்
தடுமாற்றம்...
உயிர்மேல் வழிந்து
உன் உள்ளம் தொடும்
எனது எண்ணங்களை
எண்ணமிட தொடற்கையில்
உவகை பூக்கிறது
உள்ளத்தில்...
உன் உள்ளம் தொடும்
எனது எண்ணங்களை
எண்ணமிட தொடற்கையில்
உவகை பூக்கிறது
உள்ளத்தில்...
வயல்வெளியில்
நடைப்போட்டு-உன்
கயல்விழியில் கடைபோட்டு. . .
சீனிமிட்டாய்
சிரிப்புவாங்க நான்
சில்லரையாய்
சில சிந்தனைகளை
சிறிது சிறிதாய்
சிந்தி விட்டேன்...
உன் மிட்டாய் புன்னகை
மெழுக்குபோல்
வழிந்தோட என் சட்டை
துளைத்து நெஞ்சம் நனைகிறது....
என்னே இனிமை...
உள்ளிருந்த இதயம்
உடுக்கையை நிறுத்தி...
புல்லாங்குழல்
இசைத்த
அந்த
நொடியுணர்ந்தேன்......
மந்திரம் தெரியாத மாயாக்காரி
உடுக்கையை நிறுத்தி...
புல்லாங்குழல்
இசைத்த
அந்த
நொடியுணர்ந்தேன்......
மந்திரம் தெரியாத மாயாக்காரி
என் மகள்.....
~*~

No comments:
Post a Comment