Friday, March 16, 2018

இரசாயன மாற்றம்

நீ அருகில் உள்ளபோது
மட்டும் நிகழும் அந்த
அசௌகர்யத் தருணங்களில்
ஒரு சாதாரணனாய்
எனை காட்டிக்கொள்ள
நான் படும்பாடு
நீ நகர்ந்த பின்
ஆனந்த அலையாய் மாறி
என் அண்டம் முழுதும்
படர்ந்து எனை
ஆட்கொள்வது
என்னவித இரசாயண மாற்றம்
என ஆராய்ந்து
கொண்டிருக்கிறேன் நான்...
~ ☆ ~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...