செவிலியத் தேவன்
வாயுபிரானின் வாகனத்தில்
நிறைமாத கர்பிணியாய்
வயிறு புடைத்த மேகக் கூட்டம்...
மலைமுகட்டு மருத்துவச்சி கைபட்டு
பிரசவித்த நன்னீர் குஞ்சுகள்
நதியாகி உருண்டோடி
வனமலசி வகைவகையாய்
சந்தனத் தேக்கு குப்பை கூட்டி
உப்புச் சமுத்திரத்தில்
நுரைத்துத் தெரிக்கும்
குமிழிகளுடன் சங்கமிக்கும்
கழிமுகத்தில்
நீந்திக் களிப்போம் வா
நீயும் நானும்...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Friday, March 16, 2018
கழிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment