முதல் விமானப்பயத்தின் போது
அடைக்கப்பட்ட கண்ணாடிச்
சாளரத்தின் வழியே
பிரமிப்புக் காட்சிகளைப்
காண்பது போல
மீண்டும் ஒரு உணர்வு...
விமானப்பணிப் பெண்
போல் என்னுடன்
சிரித்துப் பேசுகிறாள்
அவள்...
~ ☆ ~
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
No comments:
Post a Comment