நான் கண்டிராத பூ நீ...
அலைவரிசை சரியாய்
இருந்தால் அவ்வப்போது
மலர்கிறாய்...
அப்பொழுதுகளிலெல்லாம்
நானும் உன்னோடே
மணக்கிறேன்...
எத்தனை நாட்கள்
இப்படி குறுந்தகவல்
குண்டுகளால் குட்டிக் குட்டி
அன்புப் போரிடுவது ?!
சீக்கிரம் ஓர்நாள்
உன் முகங்காட்டு ...
உன்முகங்காணும் வரை
நான் முகநூலில் மட்டுமே
போர் தொடுத்து
காத்திருக்கிறேன்....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Friday, March 16, 2018
முகநூல் தேவதை
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment