புதிதில்
உன் அழகும்
உன்னை நான்
காதலிக்க ஒரு
காரணம்தான் ....
அதனாலன்றோ
நீ காறி உமிழ்ந்த
போதும்
உன்பின்னால்
ஓடோடி வந்தேன் ...
ஆனால்
இன்று
உனது அழகுகள்
பறிக்கப் பட்டு
நீ முகம்காட்ட
நாணி
திறையிட்டு
ஒதுங்கினாலும்
நான் உன்னை
பின்தொடர்ந்தே
வருவேன்
....
நீ திமிராய்
திராவகப்
பார்வை வீசி
திரிந்தபோது
உன்
அழகுக்கு
அழகுசேர்த்ததன்றோ...
நீ திராவகத்தால்
எரிக்கப்பட்டு
தினறிச்
செல்லும் போது ....
திரவியச் சோலையாய்
நான் வளர்த்த காதலை
உதறிவிட்டு
செல்ல என
உள்ளமென்ன
உதிரும் முடிகூட
சம்மதிக்காது
...?
உன் அழகு நான்
உன்மீது
காதல்
தொடங்கத்தான்
காரணம் ....
காதல்
செய்வதற்கல்ல...
நீ ஓடிநாலூம்
வருவேன்
ஓடியே நாளும்
உன்னோடு வாழ ...
ஒதுங்கிவிட
மாட்டேன் ....
நீதான் உணர்வேனா எனகிறாய்....!
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Thursday, March 17, 2011
பரிசல் பரிசு...
நான்
உனக்காய்
ஏதுசெய்யவும்
துணிவேன்
எனவும்
நீ
மற்றவர்களைப்
போலவே கேட்டாய்...
எனக்காய் உயிர்
துறப்பாயா என்று...
துறப்பதற்கு அது
ஒன்றும்
காதல் பரிசாய்
நீ தந்த
கண்ணாடிப்
பெட்டியல்ல ....
என்தாய்
கணம் கணமாய்
கவனித்து
கண்ணிமைக்கும்
தருணத்திலும்
மறமாவாது
பலநாள் தவமிருந்து
பக்குவப்படுத்தி
இன்பதுன்பங்கள்
கலந்து
நதியாய் ஓடும்
இந்த
உலக வாழ்கையை
நான்
கவலையின்றி
கடந்துசெல்ல
அளித்த
பரிசல் அது ...
நீயும் வா
நிம்மதியாய்
நீந்திச்செல்லலாம்...
நினைத்தும் பார்காதே
என் பரிசலில் நீ மட்டும்
நீந்துவதாய் ...
....
உனக்காய்
ஏதுசெய்யவும்
துணிவேன்
எனவும்
நீ
மற்றவர்களைப்
போலவே கேட்டாய்...
எனக்காய் உயிர்
துறப்பாயா என்று...
துறப்பதற்கு அது
ஒன்றும்
காதல் பரிசாய்
நீ தந்த
கண்ணாடிப்
பெட்டியல்ல ....
என்தாய்
கணம் கணமாய்
கவனித்து
கண்ணிமைக்கும்
தருணத்திலும்
மறமாவாது
பலநாள் தவமிருந்து
பக்குவப்படுத்தி
இன்பதுன்பங்கள்
கலந்து
நதியாய் ஓடும்
இந்த
உலக வாழ்கையை
நான்
கவலையின்றி
கடந்துசெல்ல
அளித்த
பரிசல் அது ...
நீயும் வா
நிம்மதியாய்
நீந்திச்செல்லலாம்...
நினைத்தும் பார்காதே
என் பரிசலில் நீ மட்டும்
நீந்துவதாய் ...
....
காமம்...
உன்
உடை விளகும்
போதெல்லாம்
எனது காமத்தை
கூட்டுகிறது
உனது அங்கங்கள்...
எனது காமம்
உன்னால்
பிறந்ததினால்
நீ அதற்கு
தாயாகிப்போனாய்...
குழந்தை
அடம்பிடிக்கிறது
நீ அள்ளிக்கொள்ள ....
நீயோ
அதை அறியாமல்
எதிலோ
மனம்லயித்தாய்...
நானோ
தந்தை என்ற
முறையில்
தாளாட்டித்
தூங்கவைக்கவே
முனைந்தேன் ...
நீயோ
திரும்பித் திரும்பி
எழவைக்கிறாய் ....
உங்களிடம் சிக்கித் தவிக்கும்
நானோ
சிரித்துக் கொண்டேன்
சிலப்பல போழுதுகளில் ...
உடை விளகும்
போதெல்லாம்
எனது காமத்தை
கூட்டுகிறது
உனது அங்கங்கள்...
எனது காமம்
உன்னால்
பிறந்ததினால்
நீ அதற்கு
தாயாகிப்போனாய்...
குழந்தை
அடம்பிடிக்கிறது
நீ அள்ளிக்கொள்ள ....
நீயோ
அதை அறியாமல்
எதிலோ
மனம்லயித்தாய்...
நானோ
தந்தை என்ற
முறையில்
தாளாட்டித்
தூங்கவைக்கவே
முனைந்தேன் ...
நீயோ
திரும்பித் திரும்பி
எழவைக்கிறாய் ....
உங்களிடம் சிக்கித் தவிக்கும்
நானோ
சிரித்துக் கொண்டேன்
சிலப்பல போழுதுகளில் ...
மங்கை...
எத்துணைப் பிறப்பு
என்றாலும் உன்
போலில்லை ....
மழலையின் சிரிப்பு
நீ மலர்ந்ததும்
பிறந்ததென்ன ....
கவலைகள் நீ
கொண்டபோது
அதை காணததுபோல்
காட்டியதென்ன ....
தாகம் வந்து
தாக்கியபோதும்
நீ புன்னகையால்
தணித்த தென்ன ....
விரல்களின்
இடைவெளிதனை
நீ இல்லாமல்
செய்ததென்ன ...
கோபம் வந்து
கொப்பளிக்க
நீ குட்டித்தீவில்
குமுறும்
எரிமலையாய்
வெடித்ததென்ன ...
உன் கால்கள்
நான் தடம்பதிக்க
தேய்ந்ததென்ன ....
அழகாய் நீ ஆணவம்
கொண்டும் அடிமனதில்
அமைதியென்ன ...
ஆவணங்கள் இல்லாத போதும் நீ
அழகாய்
மிளிருவதென்ன ....
அன்பாய் விளித்தாலும்
விழியால் அழைத்தாலும்
என் உள்ளம்
ஓர் இறகாய்
பறப்பதென்ன ...
ஓர் முறை பிறப்பினும்
உன்போலொரு பெண்ணாய்
பிறந்திடவல்வா
வேண்டும் ....
ஆணாய் பிறந்ததினால்
நான் உன்னைப் பாடுகிறேன்...
பெண்ணாய்
பிறந்திருந்தாள்
பெருமை
பட்டிருப்பேன் ...
இன்னுமோர்
பிறப்பிருந்தாள்
பெற்றுவிட
வேண்டுகிறேன் ...
இறைவா நீ காண
இன்பம் கண்டேன்
எனதருகேயும்
எங்கேயுமான
பெண்மையிடம்
ஓர் ஆண்மகனாய் ...
நேரம்மிருந்தால் பிறந்துவா
எனக்கொரு
பிறப்புடன் ...
பெண்மை பெறுவோம்
தாய்மை பெறுவோம்
பேரின்பம் கொண்டு
முக்தியடைவோம் ...
நீ என் தோ(ழி)ழர்களைப் போலல்ல...
நீ பேசும்
ஒவ்வொன்றும்
கவிதை
எனக்கு ...
நான் எழுதும்
ஒவ்வொன்றும
கவிதை
என்
நண்பர்களுக்கு...
ஒவ்வொன்றும்
கவிதை
எனக்கு ...
நான் எழுதும்
ஒவ்வொன்றும
கவிதை
என்
நண்பர்களுக்கு...
Wednesday, March 16, 2011
அவள் யாரோ...?
எனக்குத் தெறியாத நீ
உனக்குத் தெறிந்த நான்
என்னை நேசிக்கும் நீ
உன்னை சந்திக்காத நான்
ஒவ்வொருமுறையும்
உணர்ச்சிவசப்பட்டு
உள்ளத்தை உலரிவிடத்துடிக்கும்
நீ
ஏனோ பயம் கொண்டு
ஒதுங்குகிறாய் ...
எந்தப் பெண்ணிடமாவது
உள்ளத்தை தொலைக்க
மாட்டோமா என்று ஏங்கும் நான்
எங்கெங்கோ தேடுகிறேன் உன்னை ...
உனக்குத் தயக்கம்...
எனக்குத் தாகம்...
உனது தயக்கம்
எனது தாகத்தை அதிகறிக்கிறது...
என்றும் எவளுக்காகவோ
காத்திருக்கிறேன் ...
அவள் நீதானென அறியாமலேயே...
நீ
சொல்லாமல் போனால்
நான் இல்லாமல் போய்விடுவேன்
ஓர்நாள் ...
நீ அழகில்லையென
ஒதுங்கலாம் ...
நான் அழகானவலையே
விரும்புகிறேன்
என்பதை நீ அறிந்ததாலோ...
ஆனால் நீ என்னை
விரும்புவதை என்
உள்ளம் அறியும்போது
எனக்கு உன்னைப்போல்
அழகாய்
ஒன்றும்மே தெறியாதென்பதை
நீ அறியாயோ
என் அசட்டுப்பெண்ணே....
சீக்கிரம் மனம்
திறந்து சொல்லிவிடு
உன் உதடுகளின்
விரிசலில் இளைப்பார
இன்றளவும் ஏக்கங்கலோடே
காத்திருக்கிறேன் ....
உனக்குத் தெறிந்த நான்
என்னை நேசிக்கும் நீ
உன்னை சந்திக்காத நான்
ஒவ்வொருமுறையும்
உணர்ச்சிவசப்பட்டு
உள்ளத்தை உலரிவிடத்துடிக்கும்
நீ
ஏனோ பயம் கொண்டு
ஒதுங்குகிறாய் ...
எந்தப் பெண்ணிடமாவது
உள்ளத்தை தொலைக்க
மாட்டோமா என்று ஏங்கும் நான்
எங்கெங்கோ தேடுகிறேன் உன்னை ...
உனக்குத் தயக்கம்...
எனக்குத் தாகம்...
உனது தயக்கம்
எனது தாகத்தை அதிகறிக்கிறது...
என்றும் எவளுக்காகவோ
காத்திருக்கிறேன் ...
அவள் நீதானென அறியாமலேயே...
நீ
சொல்லாமல் போனால்
நான் இல்லாமல் போய்விடுவேன்
ஓர்நாள் ...
நீ அழகில்லையென
ஒதுங்கலாம் ...
நான் அழகானவலையே
விரும்புகிறேன்
என்பதை நீ அறிந்ததாலோ...
ஆனால் நீ என்னை
விரும்புவதை என்
உள்ளம் அறியும்போது
எனக்கு உன்னைப்போல்
அழகாய்
ஒன்றும்மே தெறியாதென்பதை
நீ அறியாயோ
என் அசட்டுப்பெண்ணே....
சீக்கிரம் மனம்
திறந்து சொல்லிவிடு
உன் உதடுகளின்
விரிசலில் இளைப்பார
இன்றளவும் ஏக்கங்கலோடே
காத்திருக்கிறேன் ....
நியூட்டனை நம்பி... இந்தத் தம்பி...
நீ வருவதாக நினைத்து மலர்ந்த
பூக்கள்
வருந்தி வருடுகிறது என்
சுவாசக் காற்றை ....
நீ
வரும்வரை வருவதில்லை என்று பிடிவாதமாய்
மறைந்து கொண்டது ...
என் மகிழ்ச்சி...
உன்னை பிடித்துவிட
வேண்டுமென்றே வேகமாக
ஓடுகிறது என் கடிகார முட்கள்...
உன்னை பின்தொடர்வதற்காகவே காத்திருக்கிறது எனது நிழல்...
நான் மட்டும் உன்னை
காண விரும்பம்
இல்லாமல்
கண்களை மூடிக்
கொண்டிருக்கிறேன் ...
நியூட்டனை நம்பி....
பூக்கள்
வருந்தி வருடுகிறது என்
சுவாசக் காற்றை ....
நீ
வரும்வரை வருவதில்லை என்று பிடிவாதமாய்
மறைந்து கொண்டது ...
என் மகிழ்ச்சி...
உன்னை பிடித்துவிட
வேண்டுமென்றே வேகமாக
ஓடுகிறது என் கடிகார முட்கள்...
உன்னை பின்தொடர்வதற்காகவே காத்திருக்கிறது எனது நிழல்...
நான் மட்டும் உன்னை
காண விரும்பம்
இல்லாமல்
கண்களை மூடிக்
கொண்டிருக்கிறேன் ...
நியூட்டனை நம்பி....
இது காதல்க் கொடுமை அல்ல...
என்
உடல் சுடுகிறது....
கண்கள் எரிகிறது....
மூச்சுகாற்றுகூட
முழுவதும்
செல்லாமல்
தினறுகிறது ...
கைகால்களில்
எல்லாம்
வலி படர்கிறது...
அசதியாய் உணர்கிறேன்...
தூங்க மனம்
துடிக்கிறது...
துளித்துளியாய்த்தான்
நேரம் கிடைக்கிறது ...
கண் இமைகளில்
கயிறுகட்டி
கல்லைத் தொங்கவிட்டதுபோல்
உணர்கிறேன் ...
இதயம் துடிக்கும்
போது அதன் அதிர்வை
உணரமுடிகிறது ....
நலமாய் நானிறுந்த
நேரம் நான் உனைக்கண்ட
போதுணர்ந்த
அத்துணையும்
நீ இல்லாத இந்த பொழுதில் எப்படி
சாத்தியமானது ....
ஒருவேலை...
இது
காய்சல் என்று
நினைக்கிறேன் ....
உடல் சுடுகிறது....
கண்கள் எரிகிறது....
மூச்சுகாற்றுகூட
முழுவதும்
செல்லாமல்
தினறுகிறது ...
கைகால்களில்
எல்லாம்
வலி படர்கிறது...
அசதியாய் உணர்கிறேன்...
தூங்க மனம்
துடிக்கிறது...
துளித்துளியாய்த்தான்
நேரம் கிடைக்கிறது ...
கண் இமைகளில்
கயிறுகட்டி
கல்லைத் தொங்கவிட்டதுபோல்
உணர்கிறேன் ...
இதயம் துடிக்கும்
போது அதன் அதிர்வை
உணரமுடிகிறது ....
நலமாய் நானிறுந்த
நேரம் நான் உனைக்கண்ட
போதுணர்ந்த
அத்துணையும்
நீ இல்லாத இந்த பொழுதில் எப்படி
சாத்தியமானது ....
ஒருவேலை...
இது
காய்சல் என்று
நினைக்கிறேன் ....
உயிர் வடிவம்....
அன்பில்லாமல் நீ
ஆள்வது
இல்லை
ஈரம் படிந்த
உள்ளம்
ஊஞ்சலாட
எத்துணைமுறை
ஏங்கியதோ
ஐயம்தான்
ஒட்டிக்கொண்டுள்ளது
ஓர்
ஔடதத்தினுல்
அஃக்றினையாய்....
ஆள்வது
இல்லை
ஈரம் படிந்த
உள்ளம்
ஊஞ்சலாட
எத்துணைமுறை
ஏங்கியதோ
ஐயம்தான்
ஒட்டிக்கொண்டுள்ளது
ஓர்
ஔடதத்தினுல்
அஃக்றினையாய்....
Tuesday, March 15, 2011
வலிமையாய் துடிக்குது இதயம்
உன் விழிகளில் வழிகின்ற முதல்
கவிதை ...
என் விடியலில் நனைகின்ற
புது காதல் ...
நீ சிரிக்கையில் வருகின்ற
குளிர் காய்சல் ...
அந்த தருணத்தில் பொழிகின்ற
மழைச் சாரல் ...
உன் குழலினில் இசைக்கின்ற
நொடிப் பேச்சு ...
என் செவிகளில் ஒலிக்கின்ற
குயில் கீச்சு ...
யவர் நடுகிடப் பேசிய என்
இயல்பு ...
இன்று மூங்கில்கள் சீண்டிய
தென்றலாச்சு ...
உன் பார்வையில் விழுகின்ற
பாதைமுழுதும் ...
என்னை பைத்தியம்
ஆக்கியே தேந்துபோச்சு...
தினம் பகலவனோடு உனைச் சுற்ற...
இரவிலோ நினைவுகள் எனைச்
சுற்ற ...
எத்துணை முறைதான் என் இதயம் ...
இருகியே சாகும் என் இதயம்...
வலியறியாதோ உன் தேகம்
இங்கு வலிமையாய்
துடிக்குது உன் இதயம்...
கவிதை ...
என் விடியலில் நனைகின்ற
புது காதல் ...
நீ சிரிக்கையில் வருகின்ற
குளிர் காய்சல் ...
அந்த தருணத்தில் பொழிகின்ற
மழைச் சாரல் ...
உன் குழலினில் இசைக்கின்ற
நொடிப் பேச்சு ...
என் செவிகளில் ஒலிக்கின்ற
குயில் கீச்சு ...
யவர் நடுகிடப் பேசிய என்
இயல்பு ...
இன்று மூங்கில்கள் சீண்டிய
தென்றலாச்சு ...
உன் பார்வையில் விழுகின்ற
பாதைமுழுதும் ...
என்னை பைத்தியம்
ஆக்கியே தேந்துபோச்சு...
தினம் பகலவனோடு உனைச் சுற்ற...
இரவிலோ நினைவுகள் எனைச்
சுற்ற ...
எத்துணை முறைதான் என் இதயம் ...
இருகியே சாகும் என் இதயம்...
வலியறியாதோ உன் தேகம்
இங்கு வலிமையாய்
துடிக்குது உன் இதயம்...
இது இன்பத்துப் பால்...
உனக்காகவும்
எனக்காகவும்
பெய்கிறது மழை..
ஏனோ நனைகிறது...
வெயில்...
வெப்பம் படந்ததாலோ
உடல் நடுங்குகிறது...
குளிர்தானே வெப்பப்படுத்தியது...
புயல்வந்தென்னை
புழுவைப்போல்
துடிக்கச்செய்தது...
நான் துடிப்பது தெறிந்தும்
நாணத்தைவீசினாய் ....
நான் தொலைந்து விடாதபடிக்கு
அணைகட்டி அணைகட்டி
என் உள்ளப் பெருக்கை
தடுத்துவைத்தேன் ...
நீயோ நெருங்கி நெருங்கி
என்னை நெருக்கி நெருக்கி...
ஆற்றோடு அணுப்பிவிடவே
அணுமானித்தாய் ..
ஆரேழு நொடிகளில்
ஆயிரம் கோடி சிந்தனை...
அத்துனையும் சிதரித்தான்
போனது ...
என் இதழ் உன்
நெற்றிதொட நீ
நிமிடங்களை கழித்த
பொழுதுகள் ...
காரணமே இல்லாமல்
பகல் பொழுதிலும்
பளிச்சிட்ட மின்னல்...
பட படவென சில நொடியில்
உயிர்உலுக்க ...
இதமான இடியாய்
நீ என் இதயத்தில் மோத...
எண்ணற்ற கோடிமின்னல்களை
என் ஒவ்வொரு
அணுக்களிலும்
ஒன்ரொன்றாக
செலுத்தி
சிலிர்க வைத்தாய் ...
சிந்தையறியா
சிலகோடி சுகம்...
சிற்றின்பத்தில் காணத
ஓர் அற்புதம் ....
உருமாரிய
ஒவ்வொரு கணமும்
காமப் போர்வை
போர்த்திய பொழுதும்...
கலங்கமற்றதாய் நீ
கொண்ட நம்பிக்கையை...
நான் இரக்கமின்றி
கிழித்தெறிவேனோ ...?
எனக்காகவும்
பெய்கிறது மழை..
ஏனோ நனைகிறது...
வெயில்...
வெப்பம் படந்ததாலோ
உடல் நடுங்குகிறது...
குளிர்தானே வெப்பப்படுத்தியது...
புயல்வந்தென்னை
புழுவைப்போல்
துடிக்கச்செய்தது...
நான் துடிப்பது தெறிந்தும்
நாணத்தைவீசினாய் ....
நான் தொலைந்து விடாதபடிக்கு
அணைகட்டி அணைகட்டி
என் உள்ளப் பெருக்கை
தடுத்துவைத்தேன் ...
நீயோ நெருங்கி நெருங்கி
என்னை நெருக்கி நெருக்கி...
ஆற்றோடு அணுப்பிவிடவே
அணுமானித்தாய் ..
ஆரேழு நொடிகளில்
ஆயிரம் கோடி சிந்தனை...
அத்துனையும் சிதரித்தான்
போனது ...
என் இதழ் உன்
நெற்றிதொட நீ
நிமிடங்களை கழித்த
பொழுதுகள் ...
காரணமே இல்லாமல்
பகல் பொழுதிலும்
பளிச்சிட்ட மின்னல்...
பட படவென சில நொடியில்
உயிர்உலுக்க ...
இதமான இடியாய்
நீ என் இதயத்தில் மோத...
எண்ணற்ற கோடிமின்னல்களை
என் ஒவ்வொரு
அணுக்களிலும்
ஒன்ரொன்றாக
செலுத்தி
சிலிர்க வைத்தாய் ...
சிந்தையறியா
சிலகோடி சுகம்...
சிற்றின்பத்தில் காணத
ஓர் அற்புதம் ....
உருமாரிய
ஒவ்வொரு கணமும்
காமப் போர்வை
போர்த்திய பொழுதும்...
கலங்கமற்றதாய் நீ
கொண்ட நம்பிக்கையை...
நான் இரக்கமின்றி
கிழித்தெறிவேனோ ...?
நேற்றய நாளை...
நாளையும் வருவேன்
நாளையும் தருவேன்
உறக்கம் வரும் முன்பு
விழிப்பேனென் கொள் ...
இப்படிக்கு
நேற்றய நாளை...
நாளையும் தருவேன்
உறக்கம் வரும் முன்பு
விழிப்பேனென் கொள் ...
இப்படிக்கு
நேற்றய நாளை...
நான் அறிந்தவரை நான்..
அரக்க மனம்...
மிருககுணம்...
இரக்கமில்லா செயல்
என்றாலும் சில
நடுக்கம் ...
துரோகம் மட்டும்
அறிந்திடாத ..
துஷ்டன் நான்...
என்னை தூற்றினாலும்,
போற்றினாலும்...
கவலைகொள்ளேன்...
கற்களின் கிரீடம் கொண்டு
கர்வம் கொண்டுதிறியும் ...
கவசமில்லா கயவன் நான்...
என்னை கண்டோர்
காறி உமிழ்வதும்
கல் கொண்டெறிவதும்
அற்றாட நிகழ்வுகள்...
அத்துணையையும்
அலட்சியம் செய்தே
திறிகிறேன் ...
அறிந்திடாத
இலட்சியத்துடனே....
மிருககுணம்...
இரக்கமில்லா செயல்
என்றாலும் சில
நடுக்கம் ...
துரோகம் மட்டும்
அறிந்திடாத ..
துஷ்டன் நான்...
என்னை தூற்றினாலும்,
போற்றினாலும்...
கவலைகொள்ளேன்...
கற்களின் கிரீடம் கொண்டு
கர்வம் கொண்டுதிறியும் ...
கவசமில்லா கயவன் நான்...
என்னை கண்டோர்
காறி உமிழ்வதும்
கல் கொண்டெறிவதும்
அற்றாட நிகழ்வுகள்...
அத்துணையையும்
அலட்சியம் செய்தே
திறிகிறேன் ...
அறிந்திடாத
இலட்சியத்துடனே....
வாராமல் போவாயோ...?
சீக்கிரம் வருவாள்
என்றேதான்
விரைந்தேன் ...
அவளும் வரவில்லை...
வந்ததெல்லாம்
சில நட்சத்திரப் பொழுதுகளும்...
சில பௌர்ணமி நாட்களும்...
நான் பகலைத்
தேடலானேன் ...
விடியலே வந்தது ஓர்நாள்....
அவளை மறந்து நான் உறங்கிய சில
தூக்க
நேரங்கள்ஃஃஃ
என்றேதான்
விரைந்தேன் ...
அவளும் வரவில்லை...
வந்ததெல்லாம்
சில நட்சத்திரப் பொழுதுகளும்...
சில பௌர்ணமி நாட்களும்...
நான் பகலைத்
தேடலானேன் ...
விடியலே வந்தது ஓர்நாள்....
அவளை மறந்து நான் உறங்கிய சில
தூக்க
நேரங்கள்ஃஃஃ
Subscribe to:
Posts (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
