உன் விழிகளில் வழிகின்ற முதல்
கவிதை ...
என் விடியலில் நனைகின்ற
புது காதல் ...
நீ சிரிக்கையில் வருகின்ற
குளிர் காய்சல் ...
அந்த தருணத்தில் பொழிகின்ற
மழைச் சாரல் ...
உன் குழலினில் இசைக்கின்ற
நொடிப் பேச்சு ...
என் செவிகளில் ஒலிக்கின்ற
குயில் கீச்சு ...
யவர் நடுகிடப் பேசிய என்
இயல்பு ...
இன்று மூங்கில்கள் சீண்டிய
தென்றலாச்சு ...
உன் பார்வையில் விழுகின்ற
பாதைமுழுதும் ...
என்னை பைத்தியம்
ஆக்கியே தேந்துபோச்சு...
தினம் பகலவனோடு உனைச் சுற்ற...
இரவிலோ நினைவுகள் எனைச்
சுற்ற ...
எத்துணை முறைதான் என் இதயம் ...
இருகியே சாகும் என் இதயம்...
வலியறியாதோ உன் தேகம்
இங்கு வலிமையாய்
துடிக்குது உன் இதயம்...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment