நான்
உனக்காய்
ஏதுசெய்யவும்
துணிவேன்
எனவும்
நீ
மற்றவர்களைப்
போலவே கேட்டாய்...
எனக்காய் உயிர்
துறப்பாயா என்று...
துறப்பதற்கு அது
ஒன்றும்
காதல் பரிசாய்
நீ தந்த
கண்ணாடிப்
பெட்டியல்ல ....
என்தாய்
கணம் கணமாய்
கவனித்து
கண்ணிமைக்கும்
தருணத்திலும்
மறமாவாது
பலநாள் தவமிருந்து
பக்குவப்படுத்தி
இன்பதுன்பங்கள்
கலந்து
நதியாய் ஓடும்
இந்த
உலக வாழ்கையை
நான்
கவலையின்றி
கடந்துசெல்ல
அளித்த
பரிசல் அது ...
நீயும் வா
நிம்மதியாய்
நீந்திச்செல்லலாம்...
நினைத்தும் பார்காதே
என் பரிசலில் நீ மட்டும்
நீந்துவதாய் ...
....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Thursday, March 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment