Wednesday, March 16, 2011

நியூட்டனை நம்பி... இந்தத் தம்பி...

நீ வருவதாக நினைத்து மலர்ந்த
பூக்கள்
வருந்தி வருடுகிறது என்
சுவாசக் காற்றை ....
நீ
வரும்வரை வருவதில்லை என்று பிடிவாதமாய்
மறைந்து கொண்டது ...
என் மகிழ்ச்சி...
உன்னை பிடித்துவிட
வேண்டுமென்றே வேகமாக
ஓடுகிறது என் கடிகார முட்கள்...
உன்னை பின்தொடர்வதற்காகவே காத்திருக்கிறது எனது நிழல்...
நான் மட்டும் உன்னை
காண விரும்பம்
இல்லாமல்
கண்களை மூடிக்
கொண்டிருக்கிறேன் ...
நியூட்டனை நம்பி....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...