Tuesday, March 15, 2011

நேற்றய நாளை...

நாளையும் வருவேன்
நாளையும் தருவேன்
உறக்கம் வரும் முன்பு
விழிப்பேனென் கொள் ...
இப்படிக்கு
நேற்றய நாளை...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...