Thursday, March 17, 2011

காமம்...

உன்
உடை விளகும்
போதெல்லாம்
எனது காமத்தை
கூட்டுகிறது
உனது அங்கங்கள்...
எனது காமம்
உன்னால்
பிறந்ததினால்
நீ அதற்கு
தாயாகிப்போனாய்...
குழந்தை
அடம்பிடிக்கிறது
நீ அள்ளிக்கொள்ள ....
நீயோ
அதை அறியாமல்
எதிலோ
மனம்லயித்தாய்...
நானோ
தந்தை என்ற
முறையில்
தாளாட்டித்
தூங்கவைக்கவே
முனைந்தேன் ...
நீயோ
திரும்பித் திரும்பி
எழவைக்கிறாய் ....
உங்களிடம் சிக்கித் தவிக்கும்
நானோ
சிரித்துக் கொண்டேன்
சிலப்பல போழுதுகளில் ...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...