உன்
உடை விளகும்
போதெல்லாம்
எனது காமத்தை
கூட்டுகிறது
உனது அங்கங்கள்...
எனது காமம்
உன்னால்
பிறந்ததினால்
நீ அதற்கு
தாயாகிப்போனாய்...
குழந்தை
அடம்பிடிக்கிறது
நீ அள்ளிக்கொள்ள ....
நீயோ
அதை அறியாமல்
எதிலோ
மனம்லயித்தாய்...
நானோ
தந்தை என்ற
முறையில்
தாளாட்டித்
தூங்கவைக்கவே
முனைந்தேன் ...
நீயோ
திரும்பித் திரும்பி
எழவைக்கிறாய் ....
உங்களிடம் சிக்கித் தவிக்கும்
நானோ
சிரித்துக் கொண்டேன்
சிலப்பல போழுதுகளில் ...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Thursday, March 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment