Thursday, March 17, 2011

நீ என் தோ(ழி)ழர்களைப் போலல்ல...

நீ பேசும்
ஒவ்வொன்றும்
கவிதை
எனக்கு ...
நான் எழுதும்
ஒவ்வொன்றும
கவிதை
என்
நண்பர்களுக்கு...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...