Wednesday, March 16, 2011

உயிர் வடிவம்....

அன்பில்லாமல் நீ
ஆள்வது
இல்லை
ஈரம் படிந்த
உள்ளம்
ஊஞ்சலாட
எத்துணைமுறை
ஏங்கியதோ
ஐயம்தான்
ஒட்டிக்கொண்டுள்ளது
ஓர்
ஔடதத்தினுல்
அஃக்றினையாய்....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...