Tuesday, March 15, 2011

வாராமல் போவாயோ...?

சீக்கிரம் வருவாள்
என்றேதான்
விரைந்தேன் ...
அவளும் வரவில்லை...
வந்ததெல்லாம்
சில நட்சத்திரப் பொழுதுகளும்...
சில பௌர்ணமி நாட்களும்...
நான் பகலைத்
தேடலானேன் ...
விடியலே வந்தது ஓர்நாள்....
அவளை மறந்து நான் உறங்கிய சில
தூக்க
நேரங்கள்ஃஃஃ

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...