Tuesday, March 15, 2011

நான் அறிந்தவரை நான்..

அரக்க மனம்...
மிருககுணம்...
இரக்கமில்லா செயல்
என்றாலும் சில
நடுக்கம் ...
துரோகம் மட்டும்
அறிந்திடாத ..
துஷ்டன் நான்...
என்னை தூற்றினாலும்,
போற்றினாலும்...
கவலைகொள்ளேன்...
கற்களின் கிரீடம் கொண்டு
கர்வம் கொண்டுதிறியும் ...
கவசமில்லா கயவன் நான்...
என்னை கண்டோர்
காறி உமிழ்வதும்
கல் கொண்டெறிவதும்
அற்றாட நிகழ்வுகள்...
அத்துணையையும்
அலட்சியம் செய்தே
திறிகிறேன் ...
அறிந்திடாத
இலட்சியத்துடனே....

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...