Tuesday, January 22, 2013

மாமன்........

நீ எனை மறப்பதும்
புதிதில்லை...

நான் உன்னை நினைப்பதும்
புதிதில்லை....

உன் புன்னைகைகளுக்குப் 
பொறி வைக்கும் வேடன் நான் .....

உன் புதிர்களுக்கு சொந்தக்காரன்...

நானொன்றும் புரியாத புதிரில்லை...

நீ அறிந்த மனிதன்தான்....

சிந்தனை செய் மனமே....
சிறு பொறி அளவேனும் உன்
சிரம் புகுந்து சென்வேன்....



~*~

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...