ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும்
உருவாகும்
ஒரு தந்தையின் துடிதுடிப்பும்
ஒரு தாயின் பிரசவ வேதனையும்
ஒரு சகோதரியின் ஆனந்தமும்
ஒரு சகோதரனின் ஆர்பரிப்பும்
ஒரு தாய்மாமனின் எதிர்பார்ப்பும்
ஒரு தாத்தாவின் குதூகலிப்பும்
ஒரு பாட்டியின் வேண்டுதலும்
ஒருங்கே கூடி பின்
பேனாவின் அண்டம்பிளவுற்று
பெற்றெடுக்கும் கவிதைகள்
ஓடி ஓடி நாடுவதென்னவோ....
உன் விழிகளின் நட்பை மட்டுமே...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Friday, March 16, 2018
கவிதை பிறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment