பேரழகியை கண்டதும்
பித்துப் பிடித்துவிடும்
சாதாரணன்தான் நான்
என்றாலும்...
அசாதாரணமாய்
அலட்சியம் செய்யக்
கற்றுக்கொண்டேன்...
எத்தனை பேருக்குள்
அவள் பிம்பம்
அல்லல் படுகிறதோ..?
பாவம்..
என்னிடமிருந்தேனும்
தப்பிச்செல்லட்டும்...
~☆~
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
No comments:
Post a Comment