கேட்ட பொம்மை கிடைக்கும் வரை
அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளுக்கும்...
கேட்பாரற்ற பொம்மைகளாய் அழுகைதீர்ந்து கிடக்கும் குழந்தைகளுக்கும்...
காரணம்
பொம்மை மனிதர்கள்தான்...
~☆~
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
No comments:
Post a Comment