Friday, March 16, 2018

மண்

இது எனது சொந்த
மண் என மார்தட்டும்
மனிதனிடம்...

வாழ்நாள் எனும்
வாடகைகாலம்
முடிந்ததும்
வட்டியும் முதலும் என
மொத்தமாய்
வசூலித்துவிடுகிறது
மண்...

-ம.முத்தரசு

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...