உன்னுடன்
பேசிய நாட்க்களென
எதுவுமில்லை..
பேசத்துடிக்கும்
பொழுதுகளும்
கிட்டவில்லை...
எனினும்
எழுத்துக்களை
எண்ணிக்
கோர்த்து ஏவுகிறேன்...
ஏதேனும்
ஒரு எழுத்தின்
கொண்டையில்
உன் புன்னகை
சிக்கிவிட்டாமலாப்
போய்விடும்?
~*~
பேசிய நாட்க்களென
எதுவுமில்லை..
பேசத்துடிக்கும்
பொழுதுகளும்
கிட்டவில்லை...
எனினும்
எழுத்துக்களை
எண்ணிக்
கோர்த்து ஏவுகிறேன்...
ஏதேனும்
ஒரு எழுத்தின்
கொண்டையில்
உன் புன்னகை
சிக்கிவிட்டாமலாப்
போய்விடும்?
~*~
No comments:
Post a Comment