Wednesday, February 22, 2017

வலி

எனது காயங்களோடு
எழுதப்பட்ட கவிதை
ஒன்றை வாசிக்க
தொடங்கயில்மட்டும்
என்னவோ.......
என் இதழில் ஓரம்
ஒரு சிரிப்பு வந்து
உண்மையாகவே
ஒட்டிக்கொள்கிறது.............
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...