Tuesday, January 5, 2010

பேனா ......

அன்பை சொல்லி ...
அறிவை சொல்லி ...
அழகை சொல்லி ...
அழுகை சொல்லி ...
ஆணவம் சொல்லி ...
அடக்கம் சொல்லி ...
அறிவியல் சொல்லி ...
நடப்பை சொல்லி ...
கவலை சொல்லி ...
கானம் சொல்லி ...
கதைகள் சொல்லி ...
கவிதை சொல்லி ...
கற்பனை சொல்லி ...
கடவுள் சொல்லி ...
காற்றை சொல்லி ...
காதல் சொல்லி ...
பிரிவை சொல்லி ...
பிழைகள் சொல்லி ...
பாதை சொல்லி ...
இனிமை சொல்லி ...
இயற்கை சொல்லி ...
இதயம் சொல்லி ...
விளக்கம் சொல்லி ..
வார்த்தை சொல்லி ...
வானம் சொல்லி ...
வர்ணனை சொல்லி ...
வாழ்ல்க்கை சொல்லி ...
உறவை சொல்லி ...
உலகை சொல்லி ...
உயிரை சொல்லி ...
மௌனம் சொல்லி ...
மனதை சொல்லி ...
மண்ணை சொல்லி ...
விண்ணை சொல்லி ...
உன்னை சொல்லி ...
என்னையும் சொல்கிறது ...........



ஊமைப் பேனா ......

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...