அன்பை சொல்லி ...
அறிவை சொல்லி ...
அழகை சொல்லி ...
அழுகை சொல்லி ...
ஆணவம் சொல்லி ...
அடக்கம் சொல்லி ...
அறிவியல் சொல்லி ...
நடப்பை சொல்லி ...
கவலை சொல்லி ...
கானம் சொல்லி ...
கதைகள் சொல்லி ...
கவிதை சொல்லி ...
கற்பனை சொல்லி ...
கடவுள் சொல்லி ...
காற்றை சொல்லி ...
காதல் சொல்லி ...
பிரிவை சொல்லி ...
பிழைகள் சொல்லி ...
பாதை சொல்லி ...
இனிமை சொல்லி ...
இயற்கை சொல்லி ...
இதயம் சொல்லி ...
விளக்கம் சொல்லி ..
வார்த்தை சொல்லி ...
வானம் சொல்லி ...
வர்ணனை சொல்லி ...
வாழ்ல்க்கை சொல்லி ...
உறவை சொல்லி ...
உலகை சொல்லி ...
உயிரை சொல்லி ...
மௌனம் சொல்லி ...
மனதை சொல்லி ...
மண்ணை சொல்லி ...
விண்ணை சொல்லி ...
உன்னை சொல்லி ...
என்னையும் சொல்கிறது ...........
ஊமைப் பேனா ......
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment