Friday, January 1, 2010

நான் அவன் இல்லை - 2

அன்று
திருட்டு கொடுத்தது
நான்
திருடியது
நீ....

இன்று
திருட்டு கொடுத்தது
நீ
திருடன்
அவன்....

நான் அவன் இல்லை

NAAN AVAN ILLAI...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...