Saturday, April 6, 2013

என் எழுத்து

எழுத்தாணி எடுத்தேன்...
எழுத்துப்பிழைகளாய்
 இலக்கியம் கசிந்தது...
அதிலோ ஆயிரம்
இலக்கணப் பிழை...
புரிதவன் ரசித்தான்...
பிரித்தவன் கிழித்தான்...
பார்த்தவன் விழித்தான்..
படைத்தவன் சிரித்தான்....
நான் மட்டு நடுவிலே...
நல்லுறக்கத்தில் நடைபோட்டபடி....
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...