Sunday, April 3, 2011

விழிக்காதே பெண்ணே...

வீசிஎரியப் பட்ட
வேல் கம்பு....
வின்னோக்கிப்
பாய்ந்த தடம்
என் விழிகளுக்கு
வானவில்...

வேல் கம்பாய்
எனை மாற்றி
வீசியெறிந்தாய்.....

வின்னோக்கி
சென்ற நான்
திரும்பவே இல்லை

விரும்பாமல்
விட்டு விட்டு
உன் விழி தேடும்
விந்தையென்ன...?

விழிக்காதே
பெண்ணே
நான் உன்
விரலோடுதான்
வீற்றிருக்கிறேன்...
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...