Sunday, April 3, 2011

குழந்தைக்கு என்ன தெறியும்...

குழந்தையிடம்
இருந்து
கத்தியைப்
பறித்தேன்....
அபாயம் கருதி...

கத்தி
கத்தி
உயிர்
அறுத்தது....
குழந்தை...

2 comments:

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...