Sunday, April 3, 2011

நீயிருந்தும் தனியாத தாகம்....

சில பொழுது அதிகமாய்
தாகம் எடுத்து
என் நுறையீரலின்
நுறைகரைத்தேனும்
தாகம் தீர்க
தவிக்கிறது என்
இதயம்..

கானல் நீராய்
உனை நினைத்து
கண்டுகொள்ளாமல்
இருந்தேன்...

நீ ஓர் மழைப் பொழுதில்
வறண்டு
போனதும்தான் தெறிந்தது...
நீ
கறைந்து
கொண்டிருந்த
பனி சிலையென்று...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...