Friday, April 8, 2011

உனக்காக.........

உன்
திறவாத மனதில்
திரண்டிருக்கும்
திரவியச் சோலையை
நான் திரைகடல்
ஓடிநாலும்
திரட்ட முடியாதே...

தீப்பிழம் பாய்
நீஇருக்க
திருடவும் முடியாதே...

பிரிதொருநாள்
நீ நனைவாய்...
நான் பிரிந்திருக்கும்
தருணங்களில்....

அன்று
உனது வேர்கள்
வழுவிழக்கும்
பூக்கள் மட்டும்
கவிப்பூக்களாய்
உன்மனதை
கணம் தாளாமல்
உடைத் தெறியும்...

அன்றுவரை
நான் பிரிந்தே
இருக்கிறேன்...
~*~

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...