எனக்கு தெறியாத
உண்மையை
நான் மறந்து
போகவில்லை....
நான் மறந்துபோன
உண்மை
எனக்கு
எனக்குச்
சொல்லப்பட்டதல்ல...
எனக்குத் தெறிந்த
செய்தி பொய்யானதல்ல...
எனக்குச் சொல்லப்பட்ட
செய்தி உண்மையானதல்ல...
செவிமடுக்கிறேன்...
விழிமொழிகிறேன்...
அறிவலசுகிறேன்...
உண்மை பொய்மைக்குள்ளும்...
பொய்மை உண்மைக்குள்ளும்...
பொய்மையும் உண்மையும்
எம்மைக்குள் கலந்து...
எனக்கு
மை வைத்துவிட்டது...
இங்கு உண்மை
என் மூலை மலுங்கிவிட்டது...
பொய் என் மூலை மலுங்கிவிட்டதென
நான் சொன்னது...
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Wednesday, May 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment