Wednesday, May 11, 2011

மை....

எனக்கு தெறியாத
உண்மையை
நான் மறந்து
போகவில்லை....
நான் மறந்துபோன
உண்மை
எனக்கு
எனக்குச்
சொல்லப்பட்டதல்ல...
எனக்குத் தெறிந்த
செய்தி பொய்யானதல்ல...
எனக்குச் சொல்லப்பட்ட
செய்தி உண்மையானதல்ல...
செவிமடுக்கிறேன்...
விழிமொழிகிறேன்...
அறிவலசுகிறேன்...
உண்மை பொய்மைக்குள்ளும்...
பொய்மை உண்மைக்குள்ளும்...
பொய்மையும் உண்மையும்
எம்மைக்குள் கலந்து...
எனக்கு
மை வைத்துவிட்டது...
இங்கு உண்மை
என் மூலை மலுங்கிவிட்டது...
பொய் என் மூலை மலுங்கிவிட்டதென
நான் சொன்னது...

No comments:

Post a Comment

கதவுகள் எங்கே

பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...