சிலநேர சினுங்கள்கள்
என்னை ஓட
வைக்கிறது....
எவளெவளுக்கோ
கொலுசாகிப்போன
உன் புன்னகை
எனக்கு பரிசாகாதோ...
தேடித் தேடி அலைகிறேன்.
எங்கு கொலுசொலி
கேட்டாலும்...
ஓடி ஓடிப் போகிறேன்.
ஒருமுறையேனும்
தேடிப் பிடித்திட...
நீ என்னிதயம் துளைத்து
உறைநெய்த பொழுதுகளில்
உன் சிரிப்பொலி
எனக்கு
கொலுசினின்
சினுங்களென
தவரித் தைத்ததன்
விளைவு....
புரியவில்லை
எனக்கு
உன் புன்னகையில்
பிறந்துவந்த
கொலுசொலி
இறந்துபோகுமென
நினைத்தே
நானும்
மெல்ல மெல்ல
இறந்து
கொண்டிருந்தேன்
நீயோ
திடீர் திடீரென்று
பிறந்து
என்னை தினரடித்தாய்...
அதனாலேயே நான்
அழகாகிறேன்
அலைந்து அலைந்து
அழுக்காகியே....
பிழைகள் எனக்குப் பழக்கப்பட்ட காரணத்தினால் விளைந்தக் கவிதைகள் இவை.... உங்களின் எண்ணங்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தன்நம்பிக்கையோடு உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்....
Subscribe to:
Post Comments (Atom)
கதவுகள் எங்கே
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
பூட்டிய இமைகளாயினும் பொல பொலவென வழிகிறது கண்ணீர்... கண்களுக்கெட்டா தொலைவுக்கு சென்றவள் கனவுகளுக்குள் எப்படியோ வந்துவிடுகிறாள்... கல்ல...
-
ஒவ்வொரு கவிதை எழுதுவதற்கு முன்பும் உருவாகும் ஒரு தந்தையின் துடிதுடிப்பும் ஒரு தாயின் பிரசவ வேதனையும் ஒரு சகோதரியின் ஆனந்தமும் ஒரு சகோதர...
-
நீ அருகில் உள்ளபோது மட்டும் நிகழும் அந்த அசௌகர்யத் தருணங்களில் ஒரு சாதாரணனாய் எனை காட்டிக்கொள்ள நான் படும்பாடு நீ நகர்ந்த பின் ஆனந்த ...
No comments:
Post a Comment